சுகாதாரக்கேடு

Update: 2024-01-21 07:15 GMT

தூத்துக்குடி மாப்பிள்யைூரணி வெற்றிநகரில் வீடுகளை சூழ்ந்த மழைநீர் இன்னும் முழுமையாக வடியவில்லை. அங்கு தேங்கிய தண்ணீரில் கழிவுநீரும் கலந்ததால் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

 

மேலும் செய்திகள்