சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2024-01-14 16:49 GMT

சாலையில் ஓடும் கழிவுநீர்

திருப்பூர் பூண்டி ரிங்ரோடு தந்தை பெரியார் நெசவாளர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் உடைந்து கழிவுநீர் பிரதான சாலையில் ஓடுகிறது. இதனால் நடந்து செல்பவர்கள்,வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. துர்நாற்றம் வீசுவதாலும் பொதுமக்கள் முகம்சுழிக்கும் அவல நிலைஉள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் முறையாக செல்ல தூர்வாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சசிக்குமார், திருப்பூர்.

8883449220

மேலும் செய்திகள்