சுகாதார சீர்கேடு

Update: 2024-01-07 14:08 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள புல்லக்கவுண்டன்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதிகளில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள்  சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்