சாக்கடை அடைப்பு சரி செய்யப்படுமா?

Update: 2023-12-24 17:08 GMT

சாக்கடை அடைப்பு சரி செய்யப்படுமா?

திருப்பூர் 50-வது வார்டு கரட்டாங்காடு 3-வது வீதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய குழிதோண்டி 20 நாட்களாகியும் சரி செய்யப்படவில்லை. இதனால் அந்த பாதையில் விபத்துக்கள் நேரிடும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

செல்வகுமார், கரட்டாங்காடு.



9942929143

மேலும் செய்திகள்