தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-12-17 16:44 GMT

கோபி வாஸ்து நகர் அருகில் உள்ள சென்னியப்பாநகரில் செல்லும் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிக அளவில் உள்ளது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. உடனே அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்