நோய் பரவம் அபாயம்

Update: 2023-12-17 15:08 GMT
கடமலைகுண்டு பகுதியில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கால்வாயை தூர்வார  வேண்டும்.

மேலும் செய்திகள்