கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?

Update: 2023-12-17 11:27 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தேவையூர் தெற்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் உள்ள வீடுகள் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் இருந்து வரும் உபரி நீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்