தூர்வாராத கழிவுநீர் கால்வாய்

Update: 2023-12-10 15:37 GMT

பழனி அருகே பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சி 5-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி தூர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்