நோய் பரவும் அபாயம்

Update: 2023-12-10 14:09 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் தெளிச்சாத்தநல்லூரில் பகுதியில் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் வடியும் கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்