தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-12-10 11:40 GMT

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியில் கழிவுநீர் செல்வதற்காக அனைத்து தெருக்களிலும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் குப்பை, கூழங்கள் தேங்கி தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்