திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாய்

Update: 2023-12-03 13:46 GMT

கொளப்பள்ளி அருகே அண்ணாநகரில் ரேஷன் கடையையொட்டி உள்ள சாக்கடை கால்வாய் திறந்து கிடக்கிறது. இதனால் ரேஷன்கடைக்கு வருபவர்கள் மற்றும் அருகில் உள்ள பஸ் நிறுத்ததிற்கு வரும் பயணிகள் நிலைதடுமாறி சாக்கடை கால்வாய்க்குள் விழும் ஆபத்து உள்ளது. எனவே சாக்கடை கால்வாய்க்கு மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்