நடவடிக்கை தேவை

Update: 2023-11-26 16:20 GMT

மதுரை  ஆனையூர் இந்திராநகர் பகுதிகளில்  சாக்கடை கால்வாயை முறையாக தூய்மை பணியாளர்கள் சுத்தம்செய்யாமல்  உள்ளனர். மழை பெய்தால் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து சாலையில் ஓடுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்