சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-11-26 16:05 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள வினோபா காலனியில் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்