சுகாதாரக்கேடு

Update: 2023-11-26 07:54 GMT

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ஓடையில் கழிவுநீர் நிரம்பி, அரசு ஆஸ்பத்திரி முன்பும் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்