சுகாதாரக்கேடு

Update: 2023-11-26 07:47 GMT
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வாறுகால் அமைக்கும் பணி நிறைவு பெறாததால், கழிவுநீர் சாலையோரம் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்