நோய் பரவும் அபாயம்

Update: 2023-11-19 16:37 GMT

ஓசூர் கோகுல்நகர் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க குழி தோண்டப்பட்டு பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை உடனடியாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்