சுத்தம் செய்ய வேண்டும்

Update: 2023-11-19 13:53 GMT

ஈரோடு அண்ணமார் பெட்ரோல் பங்க்கில் இருந்து நாடார்மேடு செல்லும் வழியில் உள்ள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் மூடி திறந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் தவறி கால்வாய்க்குள் விழுந்து விட வாய்ப்புள்ளது. உடனே சுத்தம் செய்து கால்வாயை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்