தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-11-19 13:18 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி அக்கரைப்பட்டி கிராமத்தில் ஊரின் நடுவே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்