கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

Update: 2023-11-05 17:16 GMT

சின்னமனூர் நகராட்சி 14-வது வார்டு பகுதியில் கட்டிட வேலைகள் நடைபெறுகிறது. இதில் கட்டிட கழிவுகள் கழிவுநீர் கால்வாய் மீது கொட்டப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கட்டிட கழிவுகளை அகற்றுவதுடன் கழிவுநீர் கால்வாயையும் தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்