வாறுகால் வசதி வேண்டும்

Update: 2023-11-05 11:49 GMT

தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரம் சாலை தெருவில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகால் வசதி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  

மேலும் செய்திகள்