சுகாதாரக்கேடு

Update: 2023-10-29 11:19 GMT
நெல்லை அருகே சுத்தமல்லி பஞ்சாயத்து அம்பேத்கர் நகர் 1-வது தெருவில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்