தேங்கிய கழிவுநீர்

Update: 2023-10-15 17:23 GMT
மதுரை மாவட்டம் பாலமேடு நாயுடு தெருவில் நீண்ட நாட்களாக சாக்கடைநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தேங்கிய சாக்கடை நீரால் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்