கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-10-15 17:12 GMT

கம்பம் ஓடைக்கரை தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்