கால்வாய்க்கு மேல் மூடி இல்லை

Update: 2023-10-15 10:17 GMT

கூடலூர் அருகே தேவாலா பஜார் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தம் அருகில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் மேல் மூடி இல்லை. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் சிறுவர்கள், முதியவர்கள் கால்வாய்க்குள் தவறி விழும் அபாயம் காணப்படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த கால்வாய்க்கு மேல் மூடி அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்