தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-10-08 14:26 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புதுநகரில் 8-வது மேற்கு தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தெற்றுநொய பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்