நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாய்

Update: 2023-10-08 11:45 GMT

நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாய்

திருப்பூர் ராயபுரம் மெயின் ரோடு வள்ளுவர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாயில் நிரம்பி வழிகிறது.குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் சாக்கடை நீரில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி டெங்கு.மலேரியா,வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் குப்பைகளை அகற்றி,கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்ைக எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பழனியப்பன், திருப்பூர்.

9488817123

மேலும் செய்திகள்