சுகாதார கேடு

Update: 2023-10-04 18:01 GMT

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் நல்லிபாளையம் மேம்பாலம் அருகில் சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்பட்டு வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்