தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-10-04 14:26 GMT

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரில் உள்ள சாக்கடை வடிகாலில் பல நாட்களுக்கு முன்பு அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. உடனே வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்