சுகாதாரக்கேடு

Update: 2023-10-04 12:26 GMT
நெல்லை தச்சநல்லூர் மேலக்கரை நியூ காலனி பிள்ளையார் கோவில் தெருவில் வாறுகால் நிரம்பி கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலில் கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்