கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2023-10-04 12:12 GMT

பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலைேயாரத்தில் கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் அவர்களுக்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. சிலர், வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்