சுகாதாரக்கேடு

Update: 2023-10-01 16:53 GMT
தென்காசி தாலுகா பாட்டப்பத்து பஞ்சாயத்து காந்தி காலனி தெருவில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஆங்காங்கே குப்பைக்கூளமாகவும் உள்ளதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகால் அமைக்கவும், குப்பைத்தொட்டிகள் வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்