ஓடையை தூர்வார வேண்டும்

Update: 2023-10-01 14:39 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பி.ராமச்சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணார் பட்டியில் வாருகால் இல்லாமல் மழை பெய்தால் காட்டில் உள்ள தண்ணீர் ஊரின் ஓடை வழியாக வருவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது அந்த ஓடை செடி, கொடிகள் மற்றும் மணலால் மூடி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்