கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2023-09-24 17:29 GMT
கம்பம் ஆங்கூர் பாளையம் சாலையில் 33-வது வார்டு பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்