கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-09-24 17:11 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சி தேனி மெயின் ரோடு 11-வது வார்டு ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுகாதாரக்கேடு ஏற்பட்டதோடு அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்