தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-09-20 17:47 GMT

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 3-வது மண்டலத்தில் உள்ள பாரதிதாசன் வீதியில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளின் முன்புள்ள கால்வாயில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்