சாலையில் ஊற்றப்படும் கழிவுநீர்

Update: 2023-09-20 14:34 GMT

சாலையில் ஊற்றப்படும் கழிவுநீர்

திருப்பூர் தாராபுரம் ரோடு அரசு மருத்துவக்கல்லூரிக்கு எதிேர உள்ள கடைகள் இரவில் கழிவுநீரை ஊற்றி விடுகின்றனர்.இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை ஊற்றி கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

விக்னேஷ்,திருப்பூர்.

8796578763

மேலும் செய்திகள்