சுகாதாரக்கேடு

Update: 2023-08-20 16:56 GMT
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் வழியில் பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் கழிவுநீர்  தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்