தூர்வாரப்படுமா?

Update: 2023-07-19 13:37 GMT


திருவாரூரில் கீழ வீதி, தெற்குவீதி சந்திக்கும் இடத்தில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கிக்கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்