ஆக்கிரமிப்பு

Update: 2023-01-22 12:13 GMT

விருதுநகர் மாவட்டம் சல்வார்பட்டி பஞ்சாயத்தில் இறவார்பட்டி கிராமத்தில் மழைநீர் செல்ல அமைக்கப்பட்ட வடிகால் ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் சாலையும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைக்காலங்களில் தண்ணீர் வடிகாலில் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்