சுகாதாரக்கேடு

Update: 2023-01-18 13:53 GMT
தென்காசி யூனியன் கணக்கப்பிள்ளைவலசை பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தெருவில் சாக்கடை கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்