சுகாதாரக்கேடு

Update: 2023-01-08 10:40 GMT

தூத்துக்குடி தபால்தந்தி காலனி 4-வது தெருவின் பின்புறம் மழைநீர், கழிவுநீர் குளம் போன்று தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய தண்ணீரை வடியவைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்