கால்வாயை தூர் வார வேண்டும்

Update: 2024-02-11 17:44 GMT

கலவை தாலுகா மேல்நெல்லி கிராமத்தில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி, புழுக்கள் உற்பத்தியாகி வீடுகளுக்குள் வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி இரவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, மேல்நெல்லி. 

மேலும் செய்திகள்