கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2022-09-26 17:25 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் துரைநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி கிடையாது. இதனால் கழிவுநீர் குளம் போல் தேங்கி சாலையில் ஓடுகிறது. இதன் மூலம் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே துரைநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபாஷ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்