கால்வாய்களை தூர்வார வேண்டும்

Update: 2023-02-19 17:11 GMT

வேலூர் ராமநாயக்கன்பாளையம் பிள்ளையார் கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய் தூர்ந்துபோய் உள்ளது. அதில் பல இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும்.

-பொதுமக்கள், ஆர்.என்.பாளையம். 

மேலும் செய்திகள்