பயன்பாட்டுக்கு வராத கால்வாய்

Update: 2024-03-17 17:28 GMT

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. அந்தக் கால்வாயை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. புதிதாக கட்டப்பட்ட கால்வாயை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணியம், சோமசமுத்திரம்.

மேலும் செய்திகள்