நோய் பரவும் அபாயம்

Update: 2023-05-07 13:53 GMT

விருதுநகர் மாவட்டம் கூத்திப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதுடன் தேங்கிய மழைநீரில் இருந்து கொசுக்கள் உருவாகி நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்