தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-11-27 15:39 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஊருணிப்பட்டியில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பெய்த மழைநீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் மின்மோட்டார் மூலம் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்