நாய்கள் தொல்லை

Update: 2022-11-27 12:16 GMT

மதுரை டி.வி.எஸ். நகர்  மற்றும் கோவலன் நகர் பகுதிகளில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த மிகவும் சிரமப்படுகிறார்கள். பள்ளி மாணவிகள்,  சிறுவர்கள் அச்சுறுத்தும் நாய்களால் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள். இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளை இவை துரத்தி சென்று கடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்