கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது

Update: 2022-09-14 13:47 GMT

சூலூர் தாலுகா அலுவலகம் முன்பு கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தியாகி, நோய் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்