தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-12 15:55 GMT

தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

அரும்பார்த்தபுரம் காந்தி வீதியில் உள்ள வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால் தெருவில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகம் உள்ளது. கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்